கோவையைச் சேர்ந்த 33 வயதுடைய வாலிபர் சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்பை எடுத்து பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் உங்களது தொழில் சம்பந்தமான பொருட்கள் எங்களிடம் உள்ளது. அதனை குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என கூறியுள்ளார். அப்போது பொருட்களை நேரில் வந்து பார்த்துவிட்டு சொல்வதாக தெரிவித்துள்ளார். சிறிது நேரம் கழித்து வாலிபரின் செல்போனுக்கு வீடியோ கால் வந்தது. அதனை எடுத்து பார்த்த […]
