கீழ்க்கண்ட செயலை சரியாக செய்வதன் மூலம் பிரதமர் மோடியிடம் பாராட்டைப் பெறலாம். இந்திய மக்களை நேர்மையாக வரி செலுத்த வைப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு வெளிப்படையான வரி விதிப்பு, நேர்மையாளர்களை கௌரவித்தல் எனப்படும் புதிய தளத்தை அறிமுகம் செய்கிறது. இந்த தளத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்து நேர்மையாக வரி செலுத்துபவர்கள் ஊக்குவிக்கிறார். இதன் மூலம் யாரும் வரி செலுத்த மறுத்து பணத்தை பதுக்கி வைக்க […]
