நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி 48 நினைவு சின்னங்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் கூறி சாதனை படைத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அருளானந்த நகரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நதியா என்ற மனைவி உள்ளார். இத்தம்பதிகளுக்கு தயாநிதிதா என்ற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நான்காம் வகுப்பு படித்து வந்த தயாநிதிதா வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் அதனை கட்டியவர்களின் பெயர்களை வெறும் ஒரு நிமிடத்தில் கூறி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்தியன் ரெக்கார்டு […]
