Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஐயோ என்னோட குழந்தை போச்சே”… குரங்குகளின் அட்டகாசம்… பறிபோன குழந்தையின் உயிர்…!!

குரங்குகளால் தூக்கிச் செல்லப்பட்ட குழந்தையை அகழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள மேலரங்கம் பகுதியில் வீடுகளின் முன்புறத்தில் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட அகலி ஒன்று இருக்கிறது. இப்பகுதியில் குரங்குகள் அதிகம் பெருகி வருவதால் வீடுகளில் புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி சென்று விடுவதாகவும் புகார்கள் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் மேலவீதி கோட்டை பகுதியில் ராஜா என்பவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி புவனேஸ்வரிக்கு […]

Categories

Tech |