Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

1இல்ல 2இல்ல 3,20,000…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

காரில் வைத்திருந்த பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்தப்பூர் கிராமத்தில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வங்கியில் இருந்து 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு தனது காரில் வந்து கொண்டிருக்கும் போது பேருந்து நிறுத்தம் அருகாமையில் காரை நிறுத்தி விட்டு டீ குடிப்பதற்காக அருகில் இருந்த கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் வந்து பார்த்த […]

Categories

Tech |