உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 2 லட்சத்து 1115 ரூபாய் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் பகுதியில் காவல்துறையினர் வாகன […]
