தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் ஏ.டி.எம்-மில் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் திருப்போரூர் கூட்டு ரோடு சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் செங்கல்பட்டில் உள்ள ஏ.டி.எம்-மில் பணம் நிரப்புவதற்காக ரூபாய் 1 கோடியே 8 லட்சம் பணத்தை இரண்டு வாகனங்களில் எடுத்து […]
