Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்ச ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ஆம் தேதி நடக்க உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணத்தை கொண்டு செல்கின்றனரா என கண்காணிப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அதையும் சேர்த்து கொண்டு போயிருக்கலாம்…. வசமாக சிக்கி கொண்டவர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

வாகனசோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 3 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில்  ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது . இதனால் பொதுமக்களுக்கு பணமோ, பரிசுபொருளோ வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கரமூர்த்தி பட்டி பேருந்து நிறுத்தத்தில் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளின் திருமணத்திற்காக கொண்டு சென்ற பணம்…. பறிமுதல் செய்த அதிகாரிகள்…. சென்னையில் பரபரப்பு….!!

மகளின் திருமணத்திற்காக பட்டு புடவை வாங்க கொண்டு சென்ற பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பறிமுதல் செய்து விட்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சென்னை மாவட்டத்திலுள்ள காக்கலூர் பால்பண்ணை அருகில் இருக்கும் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தம் 11, 77, 49, 062 கோடி ரூபாய்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

சென்னையில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 11. 78 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி இரயில் நிலையம் அருகே நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாரிகளின் அடுத்தடுத்த கேள்விகள்… திணறிய இரும்பு வியாபாரி…. பறிமுதல் செய்யப்பட்ட பணம்…!!

உரிய ஆவணம் இன்றி இரும்பு கடை வியாபாரி கொண்டு சென்ற 4 லட்ச ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல்  செய்து விட்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சங்கனூர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளி வாகனத்தில் கொண்டு சென்ற…. 10 லட்ச ரூபாய் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தனியார் பள்ளி வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 10 லட்சம் ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆவடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் எம்.ஜி.ஆர் நகர் சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம்-மில் நிரப்ப எடுத்து சென்ற பணம்…. 1 கோடியே 9 லட்ச ரூபாய் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

ஏ.டி.எம்-மில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற 1 கோடியே 9 லட்சத்து 47 ஆயிரத்து 800 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பொது மக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திணறிய துணி வியாபாரி…. அதிகாரிகளின் அடுத்தடுத்த கேள்விகள்…. பறிமுதல் செய்யப்பட்ட பணம்…!!

ஆவணமின்றி கொண்டு சென்ற இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நேர் அழகிரி சோதனை சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் இரண்டு லட்சம் ரூபாய் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காரில் வந்த நபர் துணி வியாபாரம் செய்து வருவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம்-மில் நிரப்ப எடுத்து சென்ற பணம்…. 1 கோடியே 8 லட்ச ரூபாய் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ஏ.டி.எம்-மில் பணம் நிரப்புவதற்கு எடுத்துச் செல்லப்பட்ட 1 கோடியே 8 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை நகரத்தில் உள்ள ஏ.டி.எம்-மில் பணம் நிரப்புவதற்காக சென்ற 2 வாகனங்களை அதிகாரிகள் பிடித்து சோதனை செய்துள்ளனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து கேட்ட கேள்விகள்…. திணறிய தொழிலதிபர்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

பனியன் நிறுவன உரிமையாளர் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற 2 லட்சத்து 32 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பறக்கும் படையினர் பொதுமக்களுக்கு பரிசுப்பொருள் மற்றும் பணத்தை கொடுப்பதை தடுக்கும் பொருட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் வணிக வரித்துறை அலுவலர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீவிரப்படுத்தப்பட்ட சோதனை… ஆவணம் இல்லாமல் பிடிபட்ட பணம்… பறிமுதல் செய்த அதிகாரிகள்…!!

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ரூபாய் 1 லட்சத்து 12 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த கருப்பண்ணசாமி என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவரை நிறுத்தி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. பறிமுதல் செய்யப்பட்ட பணம்…. அதிகாரிகளின் அதிரடி சோதனை…!!

உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 1 1/2 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சசிகுமார், மணிமேகலை, கார்த்திகேயன் மற்றும் காவல்துறையினர் மதக்கொண்டபள்ளியில் உள்ள அரசு பள்ளி முன்பு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் அதிகாரிகள் அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில்1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து காரில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தேர்தல் வந்தாச்சு… தீவிரப்படுத்தப்படும் கண்காணிப்பு… ஆவணத்துடன் இருக்கும் பணம் தப்பிக்கப்படும்…!!

வாகன சோதனையில் வியாபாரிகளிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் தேதி அறிவித்த ஒரு சில நாட்களிலேயே பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பறக்கும் படை அதிகாரிகள் சேலம் பைபாஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது ஏழுமலை என்பவர் கொண்டுவந்த 4.75 கிலோ […]

Categories

Tech |