Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணத்துக்காக இப்படியா பண்ணுறது… இரவு நேரத்தில் சென்ற டிரைவர்… நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் வேன் டிரைவர் காய்கறி வியாபாரியின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருவதால் வேன் டிரைவரான முருகன் என்பவரின் வாகனத்தில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகளை வாங்கி வருவது வழக்கம். இதனை அடுத்து முருகனுக்கும், கவிதாவிற்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பண விவகாரம் குறித்து […]

Categories
Uncategorized திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லையை தீர்மானிப்பதில் சிக்கல்…. கணவன் பிணத்துடன் போராடிய மனைவி… இரு மாநிலங்களின் குழப்பம்….!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான புகாரை ஏற்க மாநில அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு இடையே ஏற்பட்ட குழப்பத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புல்லூர் ஊராட்சியில் ராம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இவர் வாணியம்பாடி புத்து கோவில் பகுதியில் வசித்து வரும் இரண்டு பேருக்கு 7 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். […]

Categories

Tech |