பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் வேன் டிரைவர் காய்கறி வியாபாரியின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருவதால் வேன் டிரைவரான முருகன் என்பவரின் வாகனத்தில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகளை வாங்கி வருவது வழக்கம். இதனை அடுத்து முருகனுக்கும், கவிதாவிற்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பண விவகாரம் குறித்து […]
