சட்டவிரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட 4 புரோக்கர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கள் செலவுகளுக்காக கொண்டு வரும் வெளிநாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்றிக் கொள்வதற்கு பண பரிமாற்ற மையமானது இயங்கி வருகின்றது. இவ்வாறாக பணத்தை மாற்றினால் அதற்கான வரியை பயணிகள் செலுத்த வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் வரி செலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்காக சட்டவிரோதமாக விமான நிலைய வளாகத்தில் வைத்து புரோக்கர்கள் […]
