கல்லூரி மாணவரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் வசிக்கும் 22 வயதுடைய வாலிபர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த வாலிபர் ஓரின சேர்க்கையாளர்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்தும் ஒரு செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்தார். அதன் மூலம் அவருக்கு வாலிபரின் நட்பு கிடைத்தது. இருவரும் செயலி மூலம் பழகி வந்தனர். இந்நிலையில் அந்த வாலிபர் சின்னவேடம்பட்டி ஜனதா நகரில் […]
