Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“தாய் இல்லாமல் நான் இல்லை” தாயுடன் சேர்ந்து மகனும் விஷமருந்தி தற்கொலை…… கரூரில் சோகம்….!!

கரூர் மாவட்டத்தில் தாய் இல்லாத உலகத்தில் நானும் வாழ மாட்டேன்  என தாயுடன் மகனும் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை அடுத்த காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அமுதவல்லி. இவரது மகன் ரங்கராஜன் இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும் ஸ்ரீதர் என்ற மகனும் உள்ளனர். அமுதவல்லி தனியார் பள்ளி ஒன்றில் ஆயாவாக பணிபுரிந்து வந்துள்ளார். அதேபோல் ரங்கராஜன் அதே பகுதியில் ஜவுளிக்கடை ஒன்றில் கூலித் தொழிலாளியாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உடல் முழுவதும் காயம்…… பஸ் நிலையத்தில் தனிமை….. 8 பிள்ளைகள் இருந்தும் ஆனதையான மூதாட்டி….!!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதி அருகே எட்டு பிள்ளைகள் பெற்ற மூதாட்டி ஒருவர் பஸ்நிலையத்தில் அனாதையாக விடப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மனைவி சுலோச்சனா. 90 வயதாகும் இவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கஜேந்திரன், ரங்கராஜன், மனோகரன் ஆகிய 3 மகன்கள் திருப்பூரிலும் இளங்கோவன், வீரராகவன் ஆகிய இரண்டு மகன்கள் கவுரபாளையத்திலும்  கூலி வேலை செய்து வருகின்றனர். அவரது மூன்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

2 மகன்கள் இருந்தும் கவனிக்க ஆளில்லை….. வேதனை அடைந்த தாய் ஆற்றில் குத்தித்து தற்கொலை….!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இரண்டு மகன்கள் இருந்தும் கவனிக்க ஆளில்லை என்று கூறி வைகை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 55 வயது பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். தேனி மாவட்டம் ஜம்புலிபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மரகதம். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் மகன்கள் இரண்டு பேரும் வெளியூரில் உள்ளனர். வாழ்வாதாரத்தை காக்க வீட்டு வேலை செய்துவரும் மரகதம் வயதான நிலையில் இரண்டு  மகன்கள் இருந்தும் தன்னை கவனிக்க ஆளில்லை என்று கூறி வைகை ஆற்றில் […]

Categories

Tech |