கோயிலில் வைத்து தன்னை தவறான நோக்கத்தில் தொட முயற்சித்த நபரின் கை விரல்களை முறுக்கி ஓட வைத்த சம்பவம் பற்றி நினைவு கூர்ந்துள்ளார் பாலிவுட், தென்னிந்திய படங்களில் கலக்கி வரும் நடிகை டாப்ஸி. குருபூரம் நிகழ்வின்போது தான் சந்தித்த மோசமான அனுபவத்தையும், அதிலிருந்து தைரியமாக தன்னை தற்காத்துக்கொண்ட விதம் பற்றியும் விவரித்தார் நடிகை டாப்ஸி. பாலிவுட் நடிகை கரீனா கபூர் ‘வாட் உமென் வான்ட்’ என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்கிவருகிறார். 104.8 இஸ்க் எஃப்-இல் […]
