உலக நாடுகள் முழுவதும் வெவ்வேறு நாட்களில் தனித்தனியே பொறியாளர் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15_ஆம் தேதி இந்த தினம் அனுசரிக்கப்படுகின்றது.Sir பட்டம் இந்தியரும் , பாரத ரத்னா விருது வென்ற தலைசிறந்த பொறியாளரான Sir MV என்று அழைக்கப்படும் ’மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வராயா’ அவர்களின் பிறந்தநாளை பொறியியல் தினமாக கொண்டாடுகின்றோம். விஸ்வேஸ்வரய்யா_வுக்கு கிடைத்த விருது மற்றும் கௌரவிப்பு : இந்திய நாட்டிற்கான விஸ்வேஸ்வரய்யாவின் பங்களிப்பு மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு அவருக்கு 1962_ஆம் ஆண்டு நாட்டின் […]
