பிரதமர் மோடியின் நினைவு பரிசுக்கள் செப்டம்பர் 14 தொடங்கி 20 நாட்கள் நடைபெறுமென்று மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்வார். அப்போது அவருக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்று , சந்தித்து பரிசுப்பொருட்களை வழங்குவார்கள். இந்த பரிசுப்பொருட்களை ஏலம் விட்டு இதில் இருந்து வரும் வருவாயை கங்கையை சுத்தம் செய்வதற்கான திட்டத்தின் செலவிற்க்கு வழங்குகின்றது.ஏற்கனவே மோடிக்கு கிடைத்த பரிசுப்பொருட்களை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் ஏலம் விட்டது.14 நாட்கள் […]
