Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் உள்ள அரசு பள்ளியை பார்வையிட்டார் மெலனியா ட்ரம்ப் : குழந்தைகள் வரவேற்பு!

டெல்லியில் உள்ள அரசு பள்ளியை பார்வையிட சென்ற மெலனியா ட்ரம்ப்பிற்கு ஆரத்தி எடுத்து பள்ளிக்குழந்தைகள் வரவேற்பு அளித்தனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். அதிபர் டிரம்ப்பிற்கு சிவப்பு […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். அவர்கள் முதலில் ஆமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று, பின் அங்கு மொடேரா அரங்கத்தில் நடைபெற்ற `நமஸ்தே டிரம்ப்` நிகழ்ச்சியில் உரையாற்றியபின் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோடியின் வளர்ச்சி திட்டம்….. இல்லாதவர்களுக்கு புதிய வீடு….. அரியலூரில் COMING SOON….. கலெக்டர் பேட்டி….!!

அரியலூர் அருகே பாரத பிரதமர் மோடியின் வீடு கட்டும் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை அம்மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1356 வீடுகள் செந்துறை ஊராட்சி உட்பட்ட பகுதிகளில் கட்டுவதற்கு நிதி […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்க அதிபர் இந்தியா வருகை…ஒப்பந்தங்கள் கையெழுத்திடலாம்..இரு நாட்டின் உறவு பலப்படும்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகிற 24 மற்றும் 25 ம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபர் டொனால்டுட்ரம்ப் வரும் 24 மற்றும் 25 தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சந்திக்கிறார். அப்போது இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்துதல், ராணுவ […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுல் காந்தி மன்னிப்பு கோரவேண்டும்….. மக்களவையில் மோதல்….

ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறிய கருத்தால் மக்களவையில் பெரும் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ் மற்றும் பாஜக எம்பிக்கள் கிட்டத்தட்ட ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. வேலை வாய்ப்புகளை உருவாக்க தவறிய மோடிக்கு இளைஞர்கள் தடியால் அடித்து பாடம் புகட்டுவார்கள் என டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல்காந்தி பேசியிருந்தார். இந்நிலையில் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது ராகுல்காந்தி கேள்விக்கு பதிலளிக்க எழுந்த சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ராகுல் காந்தியின் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் தேவையில்லை…. இது ஹிட்லரின் ஆட்சி – குஷ்பு

போராடும் மக்களை சந்திக்காத முதல்வரும் மக்களவையில் இருந்து கொண்டு ராமர் கோவிலுக்கு அறக்கட்டளை அமைக்கும் பிரதமரும் நாட்டிற்கு தேவையில்லை என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு விமர்சித்துள்ளார். டெல்லியில் அவர் அளித்த பேட்டியில் “மக்கள் தெருவிற்கு வந்து இவ்வளவு பெரிய போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் ஆனால் யாரும் அவர்களிடம் வந்து பேசுவதை நான் பார்க்கவில்லை. நமது முதலமைச்சர் கெஜ்ரிவால் மக்கள் நடுதெருவில் இருக்கிறார்கள். மாணவர்கள் அங்கு உள்ளனர்.  50 நாட்களாக பெண்கள் வந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி சட்டசபை தேர்தல்: முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

டெல்லியில்  நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில்  முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 8 ம் தேதி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. டெல்லி தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள இந்நிலையில் பிரதமர் மோடியின்  தேர்தல் பிரசாரம் இன்று மாலை 2 மணியளவில் கிழக்கு டெல்லி பகுதியான […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவம் பாகிஸ்தானை தோற்கடிக்க 10 நாள்களே போதும்..!

இந்தியா பாகிஸ்தான் இடையே போா் ஏற்பட்டால்  இந்திய ராணுவத்தினா் பாகிஸ்தானை தோற்கடிக்க 10 நாள்களே போதும் என்று  இந்திய பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். தில்லியில் செவ்வாய்க்கிழமை தேசிய மாணவா் படையின் (என்சிசி) வருடாந்திர பேரணி நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி பேசியதாவது: அண்டை நாடுகளில் வசித்து வரும் சிறுபான்மை மக்களுக்கு வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதியைத் திருத்தவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு இயற்றியதாகவும் அவா் கூறினாா். நம் நாட்டில் பல ஆண்டுகளாக  நிகழ்ந்துவரும்  […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாஜக வலையில் சிக்கமாட்டார் ரஜினி – கே.எஸ்.அழகிரி

பாரதிய ஜனதா கட்சி விரித்திருக்கும் வலையில் ரஜினிகாந்த் சிக்க மாட்டார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருக்கிறார் குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியில் ஆளும் மோடி அரசு துக்ளக் தர்பாரை மிஞ்சி விட்டதாக கூறினார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது துக்ளக் தர்பார் தலை நகரத்தை மாற்றியது ஆனால் இவர்கள் ஒரு மனிதனுடைய குடியுரிமை மாற்ற நினைக்கிறார்கள் இது மிகவும் தவறு எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

முதல் முறையாக தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை..!!

 71 ஆவது குடியரசு தினத்தையொட்டி தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இன்று 71-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் போர் நினைவிடத்தில்  நாட்டுக்காக உயிர் துறந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடியுடன் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர். குடியரசு தினத்தில் தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா – பிரேசில் …. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..!!

இணைய பாதுகாப்பு, சுகாதாரம், மருத்துவம் போன்ற  15 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது. பிரேசில் அதிபர் குடியரசு தின விழாவில் கலந்து கொல்வதற்காக இன்று இந்தியா வந்துள்ளார். அவரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். இதனை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் பிரேசில் அதிபரின்  முன்னிலையில் இருநாட்டு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர், சுகாதாரம், மருத்துவம், இணைய பாதுகாப்பு உட்பட 15 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவா இல்ல மோ(டி)திமுகவா? முணுமுணுப்பில் ரத்தத்தின் ரத்தங்கள் …!!

பெரியார் குறித்து அவதூறாக பேசிய ரஜினிக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும், தன் கட்சியினரும் கொந்தளித்துக்கொண்டிருக்க, பாலாஜியோ கூலாக ரஜினிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. போருக்கு தயாராகி இருக்கும் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய பேரணியில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்ததாகவும் அதை துக்ளக் இதழ்தான் வெளியிட்டதாகவும் பேசினார். அவரது இந்த பேச்சுக்கு அவர் மன்னிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வு குறித்து மாணவர்களுடன் உரையாடும் மோடி!

பொதுத்தேர்வு எதிர்கொள்ளப் போகும் மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று நடத்துகிறார். நாடு முழுவதும் ஆண்டு பொதுத்தேர்வை எதிர்கொள்ளப் போகும் மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள ஆக்கப்பூர்வமான அறிவுரைகளை பிரதமர் மோடி இன்று வழங்கவுள்ளார். ‘பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற பெயரில் ஆண்டுதோறும் மோடி இந்த சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியை மோடி நடத்திவருகிறார். 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்வின் மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி இன்று டெல்லியில் உள்ள டல்கடோரா […]

Categories
தேசிய செய்திகள்

மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்… மருத்துவ சங்கம் போர்க்கொடி!

மருந்துத் தயாரிப்பு நிறு வனங்கள், மருத்துவர்களுக்கு லஞ்சமாக பெண்களை அனுப்பி வைக்கிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியதாக சர்ச்சை எழுந் துள்ளது. இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது தலைநகர் தில்லியில் கடந்த ஜனவரி 2-இல் ஜைடஸ் காடிலா, டொரண்ட் பார்மாஸிட்டிகல்ஸ், வாக்ஹார்ட் உள்ளிட்ட மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதி களைச் சந்தித்த பிரதமர் மோடி அவர்களுடன் சந்தைப்படுத்துதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மருந்துத் தயா ரிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மோடியை வியக்கவைத்த கிராமங்கள்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள இரு கிராமங்கள் பிளாஸ்டிக் ஒழிப்பில் பிரதமர் மோடியின் பாராட்டுகளை பெற்று நாட்டுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஆரா, கெரம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் பல பாராட்டுகளை தக்கவைக்க முயற்சிகளை இந்த கிராமங்கள் மேற்கொண்டுவருகிறன. இந்த முன்மாதிரியான முயற்சிக்கு பிரதமர் மோடியும் பாராட்டுகளை தெரிவித்தார். ஒர்மன்ஜி தொகுதியில் அமைந்துள்ள இந்த இரண்டு கிராமங்கள் பிளாஸ்டிக் இல்லா சமூகத்தை உருவாக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

‘மோடி உங்க குடியுரிமையை காட்டுங்க’ – ஆர்.டி.ஐ.யில் பகீர் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமை குறித்த விவரங்களைத் தனக்கு வெளியிட வேண்டும் எனத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் விண்ணப்பித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக இந்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, மேற்குவங்க மாநிலத்தில் தீவிர போராட்டம் நிலவிவருகிறது. இந்நிலையில், இந்தச் சட்டத்தை முன்வைத்து கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் மோடியிடம் விசித்திர கேள்வியை முன்வைத்துள்ளார். கேரளாவின் சாலக்குடி பகுதியைச் சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

பிப்ரவரியில் டிரம்ப் இந்தியா வருகை: கையெழுத்தாகுமா வர்த்தக ஒப்பந்தம்?

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றபின் டொனால்ட் டிரம்ப் முதன்முறையாக அடுத்த மாதம் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரின் வருகையின் முக்கியத்துவம் குறித்து மூத்த ஊடகவியலாளர் ஸ்மிதா சர்மாவின் கருத்துகளின் தமிழாக்கம் இதோ… அமெரிக்க அதிபராக மூன்றாண்டுகளுக்கு முன்பு பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், முதன்முறையாக இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது நாட்டில் பதவி நீக்க பிரச்னையை சந்தித்துவரும் டிரம்ப், பிப்ரவரி 24ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019இல் வராத டிரம்ப் இதற்கு முன் […]

Categories
தேசிய செய்திகள்

அம்பானி, அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களுடன் மோடி திடீர் ஆலோசனை

நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து முகேஷ் அம்பானி, அதானி, ரத்தன் டாடா உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். வரும் பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார். ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, பாரதி ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் பாரதி மிட்டல், அதானிக் குழுமத் தலைவர் கவுதம் அதானி, […]

Categories
தேசிய செய்திகள்

என் தலைமை பண்பிற்கு மோடி தான் காரணம்….. இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி….!!

பிரதமர் மோடி தான் எனது தலைமை பண்பை வெளிப்படுத்தினார் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சந்திராயன்-2 திட்டம் தோல்வி அடைந்த பொழுது பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் சிவனுக்கு முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய, மற்றும் அன்பு செலுத்திய காட்சிகள் இணையத்திலும் ஊடகங்களிலும் வைரலாக பரவியது. தற்போது இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில், சந்திராயன்-3 திட்டத்தை வெற்றியாக கடுமையான முயற்சிகளை தற்பொழுது இஸ்ரோ மேற்கொண்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

1,190இல் ஒரு ஊழல் புகார் கூட இல்லை…… பிரதமர் மோடிக்கு லோக்பால் CERTIFICATE….!!

பிரதமர் மோடி மீது எந்தவித ஊழல் புகார்களும் லோக்பால் அமைப்புக்கு இதுவரை செல்லவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் உயர் பதவிகளில் வகிப்போர் மீது கூறப்படும் ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பால் என்னும் அமைப்பு தொடங்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் லோக்பாலுக்கு 1190 புகார்கள் வந்துள்ளதாகவும் அவற்றில் 1,120 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய கலாசாரத்திற்கு மாமல்லபுரம் தான் எடுத்துக்காட்டு…… காலண்டர் வெளியிட்ட மத்திய அரசு…!!

மத்திய அரசின் 2020க்கான புத்தாண்டு காலண்டரில் மாமல்லபுர காட்சிகள் இடம்பெற்று உள்ளன.  மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அதிகாரப்பூர்வ புத்தாண்டு காலண்டரை வெளியிடுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டுக்காண காலண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பல்வேறு படங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் திட்டங்கள், மக்களை ஊக்குவிக்கும் வகையில் வசனங்கள் போன்றவை அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை குறிக்கும் வகையில் மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் பிரதமர் மோடி சீன அதிபருடன் மாமல்லபுரத்தில் சுற்றுப்பயணம் […]

Categories
தேசிய செய்திகள்

#CAB2019 இந்தியாவிற்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் – மோடி ட்வீட்

மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது தேசத்தின் சகோதரத்துவத்தை பறைசாற்றும்விதமாக அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் அல்லாமல் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சியர்கள், பௌத்தர்கள் 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் புலம் பெயர்ந்தோர்களுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த மசோதா கடந்த திங்கள் அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. மாநிலங்களவையில் மசோதாவிற்கு 105 பேர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கலக்கத்தில் காங்கிரஸ்…. ”ஏமாற்றினால் தப்ப முடியாது”….. அதிரடி காட்டிய மோடி….!!

 கர்நாடகாவில் நிலையான ஆட்சிக்காக மக்கள் பாஜகவை தேர்ந்தெடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஐந்து கட்டமாக நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஹசரிபாக் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். நேற்று வெளியான கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், “கர்நாடக மக்களை ஏமாற்றிவிட்டு தப்பித்து விட முடியாது என்பதை காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா […]

Categories
தேசிய செய்திகள்

43 பேரை பலியாக்கிய டெல்லி தீ விபத்து -மோடி இரங்கல்

டெல்லியில் ஏற்பட்ட கோர தீ விபத்திற்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.  தலைநகர் டெல்லியின் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் ராணி ஜான்சி சாலை பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் மக்களின் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளது. இதற்கிடையே, இன்று அதிகாலை பொழுதில் அப்பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில்  விரைந்து சென்றனர். அதிகாலையில் நிகழ்ந்த  […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்… மோடியை சந்திக்கிறார் சரத்பவார்

பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று சந்திக்க இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கிறது. இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் சிவசேனா இறங்கியது. ஆனால் சிவசேனாவுக்கு இரண்டு கட்சிகளும் தங்களது ஆதரவை கொடுப்பதில் யோசனை காட்டிவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாடாளுமன்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை வளர்த்தெடுங்கள்! – மோடிக்கு மன்மோகன் அறிவுரை

நாட்டின் பொருளாதார நிலை மோசமாக உள்ளதாகவும் அதை சீர்செய்ய மக்களிடம் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மோடி அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதாரம் குறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.அதில் அவர், நாட்டில் உருவாகியுள்ள பொருளாதாரத் தேக்க நிலை காரணமாக நுகர்வில் சுணக்கம் ஏற்பட்டு தனியார் முதலீடுகள் முடங்கியுள்ளன. இதை சரி செய்ய உடனடி நடவடிக்கைகளை […]

Categories
தேசிய செய்திகள்

“காற்று மாசு” விவசாயிகளுக்கு இயந்திரம் வழங்க நடவடிக்கை…… பிரதமர் மோடி உத்தரவு….!!

பயிர்க் கழிவுகளை எரிக்காமல் கையாளுவதற்கான இயந்திரங்களை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்குமாறு மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேசம் பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிப்பதை டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. விவசாய கழிவுகளை எரிக்காமல் கையாளுவதற்கான இயந்திரங்களை வாங்க ஹரியானா பஞ்சாப் அரசுகள் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி வந்த போதிலும் இந்த பிரச்சனையே அதிகாரிகள் சரிவர கையாளவில்லை என்றும் உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்நிலையில் பயிர் கழிவுகள் எரிக்காமல் கையாள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘மோடி தலைப்புச் செய்திகளை வடிவமைப்பதில் வல்லவர்’ – சஞ்சய் தத்

மோடி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், மோடி தலைப்புச் செய்திகளை வடிவமைப்பதில் வல்லவர் என விமர்சித்துள்ளார். ராமநாதபுரம் அரண்மனை முன்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாஜக அரசின் பொருளாதார சீரழிவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் பங்கேற்று தலைமை தாங்கினார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் தத், ‘மோடி அரசால் அனைத்து துறைகளும் பின்னோக்கிச் செயல்பட்டுவருகிறது. இதனால் மக்களும் பொருளாதார ரீதியாக […]

Categories
தேசிய செய்திகள்

5 ட்ரில்லியன் டாலர் இலக்கு…… தொழில் செய்ய இந்தியாவுக்கு வாங்க….. அந்நிய நாட்டாருக்கு மோடி அழைப்பு….!!

தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு ஆதித்யா பிர்லா குடும்பத்தின் சிறப்பு விழா ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார். தாய்லாந்தில் பிரபல தொழிலதிபர் ஆதித்யா பிர்லா குடும்பத்தினரின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை சுட்டிக்காட்டிப் பேசினார். அதில் முதலீடு செய்வதற்கும் எளிதாக தொழில் புரிவதற்கும்  உலகிலேயே மிகச் சிறந்த இடம் இந்தியா என்று குறிப்பிட்டார். எளிதாக தொழில் செய்வதற்கான சூழல் வாழ்க்கை தரம் உட்கட்டமைப்பு உற்பத்தி திறன் காப்பு உரிமைகளின் […]

Categories
உலக செய்திகள்

பலதரப்பு உறவுகளை மேம்படுத்த உதவுமா மோடியின் சவுதி பயணம்?

ஐநா போன்ற ஒரு அமைப்பு நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும் கருவியாக இருக்க வேண்டும்’ பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 28-29 தேதிகளில் மேற்கொண்ட சவுதி அரேபியா பயணம் இருதரப்பு உறவில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஆற்றல், முதலீடு ஆகிய துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. சவுதி அரேபியாவில் வாழும் சுமார் 26 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டு வளர்ச்சியில் தொடர்ந்து பங்காற்றுவதற்கு இந்தப் பயணம் அடித்தளம் அமைத்துத் தந்துள்ளது. இது சவுதி அரேபிய பொருளாதாரத்தின் நீண்ட […]

Categories
தேசிய செய்திகள்

மோடியின் விமானத்திற்கு அனுமதி தர மறுத்த பாகிஸ்தான்….!!

சவுதி அரபியாவிற்கு அரசுமுறை பயணமாக செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் தங்கள் நாட்டு வான்வழியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க பாகிஸ்தான் மறுத்துள்ளது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்ததன் மூலம் நீக்கியது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனிடையே, இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றன. […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி …!!

ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீரில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார். தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. பிரதமர் மோடி வழக்கம்போல் இம்முறையும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்திற்குச் சென்ற பிரதமர் மோடி ராணுவ வீரர்களைச் சந்தித்து தன் வாழ்த்துகளை தெரிவித்தார். நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். பாகிஸ்தான் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 1947ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று இந்திய ராணுவம் காஷ்மீருக்குச் […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேசக் குழு உறுப்பினர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு…!!

ஜே.பி. மோர்கன் சர்வதேசக் குழுவின் உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஜே.பி. மோர்கன் சர்வதேசக் குழுவின் உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சபையின் உறுப்பினர்களாக இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அமெரிக்காவின் அமைச்சர்கள் கான்டோல்லீசா ரிச், ஹென்றி கிஸ்ஸிங்கர், ரத்தன் டாடா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ‘ஜே.பி. மோர்கன் சர்வதேச சபைக் கூட்டத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீர் போதும் விவசாயம் வேண்டாம்” மோடியின் பிரசாரம் பின்னடைவு …!!

மோடியின் தேர்தல் பரப்புரையில் காஷ்மீர் விவகாரத்திற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதனால், இந்த இரண்டு மாநிலங்களிலும் பிரதமர் மோடி சூறாவளி பரப்புரை மேற்கொண்டார். தேசிய பாதுகாப்பு, காஷ்மீர் போன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் தந்து மோடி இந்த பரப்புரைகளில் தொடர்ந்து பேசிவந்தார்.ஆனால், விவசாய பிரச்னைகளை அவர் எழுப்பாமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தை தருவதாகவும் இது முக்கிய பிரச்னைகளை மடைமாற்றுவதற்கான […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”பொருளாதார புரிதல் மோடிக்கு இல்லை” – ராகுல் காந்தி கடும் விமர்சனம் …!!

மோடிக்கு பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லையென்றும் அவர் மக்களுக்காக செயல்படுவதை விடுத்து பெரு முதலாளிகளுக்காக செயல்படுகிறார் எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஹரியானாவில் மகேந்திர கர் பகுதியில் சோனியாகாந்தி பங்கேற்கவிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கடைசி நேரத்தில் அவருக்கு பதிலாக ராகுல் காந்தி கலந்துகொண்டு பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ஜிஎஸ்டி வரிவிதிப்பாலும், பணமதிப்பு இழப்பாலும் சிறு தொழில் நிறுவனங்களும், வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு இந்த இரண்டும் இந்திய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மும்பை தாக்குதலுக்கு பிறகும் காங்கிரஸ் செயல்படவில்லை – மோடி

மும்பை தாக்குதலில் காரணமானவர்கள் குறித்து விசாரணைக்கு பின்பும் கூட காங்கிரஸ் அரசு உரிய முறையில் செயல்படவில்லை என்று நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடியுள்ளார். மகாராஷ்டிராவில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணாமக பாஜக, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் சூறாவளிப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன் தனது கடைசி பரப்புரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மும்பையில் நடைபெற்ற பயங்வாதிகள் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று […]

Categories
தேசிய செய்திகள்

”தேச பாதுகாப்பே முக்கியம்” பரப்புரையில் கர்ஜித்த மோடி ….!!

தேர்தல்கள் வரும், போகும் ஆனால் தேசிய பாதுகாப்பே எப்போதும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா மாநில தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்துள்ளார். ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் தேர்தல் பரப்புரை சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி அங்குள்ள குருசேத்திரா நகரில் நடந்த தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டார். அப்போது அவர், “ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லையா? நம் நாடு வலிமை […]

Categories
மாநில செய்திகள்

சீனத் தலைவர்களும்… சென்னை பயணங்களும்…!

நாளை மற்றும் நாளை மறுநாள் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான சந்திப்பு சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (அக். 11) நடைபெறவுள்ளது. இருநாட்டுத் தலைவர்களும் பல முக்கிய பிரச்னைகள் குறித்து நாளை, நாளை மறுநாள் விவாதிக்கவுள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பு பல வரலாற்று சுவடுகளைத் தட்டி எழுப்புகிறது. ஷி ஜின்பிங்குக்கு முன்னரே 1956ஆம் ஆண்டு சீன பிரதமராக இருந்த […]

Categories
மாநில செய்திகள்

”குற்றவாளிகளை ஆஜர்படுத்த முடியாது” நீதிபதிக்கு கடிதம் எழுதிய காவல்துறை ….!!

சீன அதிபரை வருவதால் குற்றவாளிகளை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்படுவதால் ஏ கே விஸ்வநாதன் நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். சீன அதிபர் , பிரதமர் மோடி சந்திப்பை ஒட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மாமல்லபுரம், சென்னையில் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 16 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் 10, 11 , 12 ஆம் தேதிகளில் நீதிமன்றங்களில் ஆஜர் படுத்த வேண்டிய விசாரணை கைதிகளை ஆஜர் […]

Categories
மாநில செய்திகள்

சீன அதிபருக்கு வரவேற்பு : ”9, 11 வகுப்பு…. 5,750 மாணவர்கள் பங்கேற்பு ….!!

சீன அதிபரை 5750 9 மற்றும் 11_ஆம் வகுப்பு மாணவர்கள் வரவேற்கின்றனர். நாளை மற்றும் நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு நடைபெற இருக்கின்றது. அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு துரிதமாக செய்து வருகின்றது. இந்நிலையில் நாளை சென்னை விமான நிலையம் வரும் சீன அதிபரை வரவேற்க பள்ளி மாணவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு பள்ளியில் இருந்தும்  எவ்வளவு மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சீன அதிபரை […]

Categories
மாநில செய்திகள்

”தமிழகம் வரும் சீன அதிபர்” 49 KM …… 49,000 பேர் …. 34 இடங்களில் வரவேற்பு ….!!

சென்னை வரும் சீன அதிபருக்கு 34  இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது நாளை மற்றும் நாளை மறுநாள் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர். இதற்காக தமிழகம் வரும் இரு தலைவர்களையும் 34 இடங்களில் வரவேற்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் கரகாட்டம் , ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் […]

Categories
மாநில செய்திகள்

தலைவர்கள் வருகை : கப்பற்படை …. விமானப்படை ….. போர்க்கப்பல் ….. 15,000 போலீஸ் பாதுகாப்பு …!!

பாதுகாப்பு வளையத்துக்குள் மாமல்லபுரம் பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் வருகையால் மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் சீன  அதிபருடன் பிரதமர் மோடியும் நாளையும், மறுநாளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக மாமல்லபுரத்தில் கடற்படை , போர் கப்பல்கள் , விமானப்படை , விமானங்கள் , போலீசார் என இதுவரை இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரு தலைவர்களின் வருகையை ஒட்டி மாமல்லபுரம் மற்றும் சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

மோடி வருகையால் நடராஜா சர்வீஸ்…. மாமல்லபுர நகரத்தில் வாகனங்களுக்கு தடை…. திடீர் நடவடிக்கையால் மக்கள் அதிருப்தி….!!

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று காலை முதல் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோர் வருகின்ற 12,13 ஆகிய தேதிகளில் காஞ்சிபுர மாவட்டம் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். இந்நிலையில் தலைவர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் மாமல்லபுரம் நகரத்திற்குள்  நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுர நகரத்திற்குள் இருக்கும் பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

அலறும் போராளிகள் ”பிரதமர் மோடியின் அதிரடி” கலக்கத்தில் தமிழ்நாடு …..!!

சீனா பொருட்களால் இந்தியாவின் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் சீனாப் பொருட்களுக்கு, குறிப்பாக சீனாப் பட்டாசுக்கு மோடி தடை விதிக்க உள்ளார். மேக் இன் இந்தியா பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய முடியும். இது சீனா ஏஜெண்டுகள் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது.இந்தியாவின் வளர்ச்சி பிடிக்காமல் ஸ்டெர்லைட் போராட்டத்தை  சீனா தூண்டிவிடுவதாக பாஜக தலைவர்களும், ஒரு சில நடிகர்களும் கூறினார்கள். பிரதமர் மோடி சீனா அதிபர் ஜி ஜின்பிங் உடன் போனில் பேசும் போது, ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு, யார் […]

Categories
மாநில செய்திகள்

”மோடி ஷி ஜின்பிங் சந்திப்பு” தயாராகும் தமிழகம் …..!!

தமிழகம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கை வரவேற்க தயாராகி வருகிறது. வருகின்ற 11ம் தேதி அரசு முறை பயணமாக தமிழ்நாடு வரும் சீன அதிபர் ஜிங்பிங்_கை  வரவேற்பதற்கான பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வரக்கூடிய சீன அதிபர் 11 , 12, 13 ஆகிய மூன்று நாட்கள் இங்கேயே தங்கி இருக்கிறார். இந்திய சீன நல்லுறவு தொடர்பான பேச்சுவார்த்தையை பிரதமர் மோடியுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்கிறார். 11-ஆம் தேதி சென்னை விமான நிலையம் வரக்கூடிய சீன […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“பெரியார் vs மோடி” யாரு BEST…? சமூகவலைத்தளத்தில் போட்டி போடும் தொண்டர்கள்..!!

தந்தை பெரியார், பாரத பிரதமர் மோடி யாருடைய பிறந்தநாள் அதிக வரவேற்பை தமிழகத்தில்  பெற்றுள்ளது  என்று சமூகவலைத்தளத்தில் போட்டி போட்டு hashtagக்கள்  ட்ரென்ட்  ஆக்கப்பட்டு  வருகிறது. செப்டம்பர் 17 ஆம் தேதியான இன்று இந்தியாவின் மிகப்பெரிய 2 ஜாம்பவான்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவர் தமிழகத்தில் பிறந்த பெரியார். மற்றொருவர் குஜராத்தில் பிறந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி. இருவரது பிறந்த நாளையும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.   அந்த வகையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : நாடாளுமன்ற தேர்தலும் , மோடியின் அதிரடியும் …!!

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ.) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோதி நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டார். ஏப்ரல் 2014 முதல் மே 2014 வரை இரண்டு மாதங்களில் நாடெங்கும் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 430 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். பிரதமர் பதவி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : ”குஜராத் மோடியின் அலை” இந்திய பிரதமராக்கியது…!!

குஜராத் முதல்வராக இருந்த மோடியின் அலை அவரை இந்திய பிரதமராக்கியது. குஜராத் முதல்வராக அடுத்தடுத்ததாக தேர்வாகிய மோடி குஜராத்தின் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தினார்.இதனால் அவரின் பெயர் இந்தியளவில் பேசப்பட்டது.பின்னர் 2013_ஆம் ஆண்டு கட்சியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட மோடி அடுத்த சில மாதங்களிலேயே பிரச்சாரக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2014_ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அத்வானி நிறுத்தப்படுவார் என்று நினைத்திருந்த நிலையில் 2013_ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட […]

Categories
அரசியல் கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : ”அடுத்தடுத்து குஜராத் முதல்வர்” தேசியளவில் மோடி…!!

குஜராத்தில் அடுத்தப்படுத்தாக 4 முறை மோடியே முதல்வரானதால் தேசியளவில் பாஜக சார்பில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 2001 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை தழுவுகிறது. அதையடுத்து அக்டோபர் மாதம் 6_ஆம் தேதி குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் பட்டேல் ராஜினாமா செய்ததன் காரணமாக பாஜகவின் தேசியத் தலைமை குஜராத் முதல்வர் பட்டியலில் மோடியை நியமித்தது. பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தனிப் பெரும்பான்மை ஆதரவுடன் அக்டோபர் மாதம் 7_ஆம் குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார் மோடி. 24-ஆம்  தேதி […]

Categories
அரசியல் கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : ”குஜராத் அரசியலின் அத்தியாயம்” மோடி மீது விழுந்த கரும்புள்ளி…!!

பிரதமர் மோடியில் பிறந்தநாளாளில் அவரின் குஜராத் அரசியல் காலம் குறித்து சிறப்பு கட்டுரை தொகுப்பை காண்போம். அகமதாபாத்தில் உள்ளாட்சி தேர்தலில் மோடிக்கு கொடுக்கப்பட்ட முதல்பணியை மிக கட்சிதமாக செய்ததை தொடர்ந்து 1988 பாஜகவின் குஜராத் மாநிலத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் தேர்வானார் மோடி. 1990-இல் அத்வானியின் ரத யாத்திரையில் பணி மோடியிடம் கொடுக்கப்பட்டது.இதுவே மோடிக்கு கொடுக்கப்பட்ட தேசிய அளவிலான பெரிய பணியாகும். இந்த பணியை செவ்வனே செய்து காட்டினார் மோடி. ஏற்கனவே அத்வானியிடம் நல்ல பெயர் பெற்றிருந்த மோடி இன்னும் நெருக்கமானார். […]

Categories

Tech |