கும்பகோணம் அருகே 200 ஆண்டுகள் பழமையான கோயிலில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சுவாமி மலை அருகே திருப்புறம்பியம் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான இரண்டு சீனிவாச பெருமாள் கோயிலில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இங்கு இருந்த சீனிவாச பெருமாள் சிலைகள் ஒரு பத்மாவதி தாயார் சிலை மற்றும் வெள்ளியாலான பூஜை பொருட்களை கொள்ளையடிது உள்ளனர். பூட்டை உடைக்கும் போது கதவுகளில் இருக்கும் மணிகளின் […]
