Categories
மாநில செய்திகள்

தண்ணீ குடிக்க முடில… சாப்பிட உணவு கொடுக்கல… அரசு எப்படி சமாளிக்க போகுதோ ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாண்புமிகு முதலமைச்சர் தொகுதியாக இருக்கின்ற கொளத்தூர்  தொகுதியில் கூட சாக்கடை நீர்,  கழிவு நீர் எல்லாம் கலந்து குடிநீர் குடிக்க முடியாத அளவிற்கு இருக்கிறதெல்லாம் ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில்  கொளத்தூர் தொகுதி மட்டுமல்ல….  எல்லா தொகுதிகளும் இன்றைக்கு இருக்கும் நிலை… புழல் ஏரி திறக்கப்படும் போது சரி ஒரு அறிவிப்பு கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கான முன்னேற்பாடுகள் செய்வார்கள். என்னவென்றால் தாழ்வான பகுதிகளில் இருக்கின்ற மக்கள் எல்லாம் என்ன பண்ணுவார்கள் என்றால் […]

Categories
அரசியல்

Breaking: ஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு – பரபரப்பான அரசியல் சூழல்

துறைவாரியாக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை தயார் செய்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது கிண்டியில் இருக்கும் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தற்போது சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பின்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக இருக்கும் டி.ஆர்.பாலு, துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.  இது எதற்காக என்று கவர்னர் மாளிகை வட்டாரங்களில் கூறும்போது,  துறைவாரியாக தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஒன்றை […]

Categories
அரசியல்

43 மருத்துவர்கள் மரணம்…. ICMR சொல்லிடுச்சு…. உண்மைய மறைக்கீங்களா….? ஸ்டாலின் கேள்வி…!!

கொரோனா மரணத்தை மறைக்க வேண்டாம் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் கொரோனாவால் இந்தியாவில் இறந்த மருத்துவர்களின் பட்டியல் மாநில வாரியாக வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்து இருந்தது. அதில் தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் மரணமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியது. இந்த செய்தி முற்றிலும் பொய்யானது. இதனை யாரும் நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்ததுடன், பொய்யான செய்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். தற்போது இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாரும் பயப்படாதீங்க…! ”4 பாயிண்ட் ரொம்ப முக்கியம்” அமைச்சர் விஜயபாஸ்கர் …!!

பொதுமக்கள் யாருக்கும் பயம் வேண்டாம், பதட்டம் வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 536 பேருக்கு கொரோனா நோய் தொற்று பரவியது. இதனால் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,760ஆக உயர்ந்தது. நேற்று 3 பேர் மரணமடைந்ததால் மொத்த பலி 82ஆக அதிகரித்தது. அதே போல ஆறுதல் அளிக்கும் தகவலாக நேற்று ஒரே நாளில் 232 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் மொத்த எண்ணிக்கை 4,406ஆக உயர்ந்தது. இது குறித்த […]

Categories

Tech |