கொரோனா பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஜூன் 9ம் தேதி முதல் 2 வார காலத்திற்கு மொத்த பூட்டுதலை அதாவது முழு ஊரடங்கை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சோரம்தங்கா தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்ததை தொடர்ந்து இந்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று 8 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது கண்டதறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 21 வயது […]
