2015 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றி அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். அடுத்த மாதம் பிப்ரவரி 08-ஆம் தேதி நடைபெறவுள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்ற பாஜக பேரணியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது, ” 2015ஆம் ஆண்டு நடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றிபெற்றார். அதையடுத்து என்ன நடந்தது? வாரணாசியில், பஞ்சாப்பில், ஹரியானாவில் என்ன நடந்தது? அவர்கள் […]
