தமிழகத்தில் இருக்கும் சில சைவ மடங்களில் திருவோடு மரம் அரிதாக காணப்படுகிறது. பொதுவாக இந்த மரங்கள் குளிர்ச்சி நிறைந்த வட மாநிலங்களில் வளர்க்கப்படுகிறது. இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது, சாமியார்கள் திருவோடுகளை தேர்வு செய்து பயன்படுத்த முக்கிய காரணம் இருக்கிறது. மரத்தின் ஓட்டில் உணவை வைப்பதன் மூலம் விரைவில் கெடாமல் இருப்பதோடு, அதனை உண்ணும் போது உடலுக்கு சக்தியையும் கொடுக்கும் தன்மை உடையது. எனவே தான் திரு என்ற அடைமொழியுடன் இந்த மரத்தை அழைக்கின்றனர். இந்த […]
