Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நிறுத்துங்க… இந்த கல்யாணம் நடக்க கூடாது… சட்டத்தை மீறுனா அவ்வளவுதான்… ரகசிய தகவலால் பரபரப்பு…!!

அதிகாரிகள் மைனர் பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரசனூர் பகுதியில் நாராயணசாமி என்ற கார் டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய மைனர் பெண்ணுடன் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்த போது, மைனர் பெண்ணுடன் திருமணம் நடக்கப் போவதாக விழுப்புரம் சைல்ட் ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு புகார் அளிக்கப்பட்டது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

17 வயசுதான் ஆகுது…. நிறுத்தப்பட்ட திருமணம்… எச்சரிக்கப்பட்ட பெற்றோர்… அதிரடி நடவடிக்கை…!!

மைனர் பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணத்தை சமூகநலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதோடு, அவரது பெற்றோரை எச்சரித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி தாலுகாவில் பிளஸ் டூ படித்து முடித்துள்ள 17 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் வசித்து வரும் உறவினர் மகனான அருண்குமார் என்பவருடன் வரும் 27ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைத்து திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திருமணம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட சமூகநலத்துறை அலுவலர்களுக்கு ரகசிய […]

Categories

Tech |