Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்… 25 ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி..!!

உத்தர பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு போக்சோ நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இளம்பெண்களை விட சிறுமிகள் தான் சில காம கொடூரர்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் ஆங்காங்கே பாலியல் சம்பவம் அரங்கேறி கொண்டு தான் வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேச […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட 15 வயது சிறுவன்..!!

கரோலி மாவட்டத்தில் மடிபட் பருலா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், கரோலி மாவட்டத்திலுள்ள மடிபட் பருலா கிராமத்தைச் சேர்ந்தவர் தேஜ்ராம் குர்ஜார்(15). இவர் நேற்று காலை அதேகிராமத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கிராம மக்கள் காவல் துறையினருக்குத் தகவலளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவலர்கள் சிறுவனின் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், […]

Categories

Tech |