Categories
மாநில செய்திகள்

ரத்தானது பொதுத் தேர்வு – குதூகலத்தில் மாணவர்கள்..!

5,8ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படவிருந்த பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தமிழ்நாடு கல்வித்துறை கடந்த செப்டம்பர் மாதம் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டாம் பருவத் தேர்வுகள் முடிந்த நிலையில், இந்த அறிவிப்பானது மாணவர்களிடையே பயத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நேற்று 5,8ஆம் வகுப்புகளுக்கு […]

Categories

Tech |