யார் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கும் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளார். திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அனைவரும் ஏறக்குறைய வேட்புமனுக்கு தாக்கல் செய்து […]
