Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர்களுக்கு மக்கள் அங்கீகாரம் அளிப்பார்கள் : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி ..!!

உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அதிக அளவில் வேட்பாளர்கள் வந்திருந்தனர். அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்துக் கூறினார்.   பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளாட்சித் […]

Categories
மாநில செய்திகள்

கால்நடைகளுக்கு ”அம்மா ஆம்புலன்ஸ்” அறிமுகம் …..!!

தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 32 நடமாடும் ஆம்புலன்ஸ் சேவை அடுத்த வாரம் தொடங்கப்படுகிறது என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் செய்தியாளர்களிடம் பேசிய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், “சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது.இந்தத் தொழில் பூங்கா வளாகத்தில் கால்நடை பண்ணை, கால்நடை மருத்துவமனை, பால் உப பொருள்கள் […]

Categories

Tech |