ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் ரூ. 3.75கோடி மதிப்பில் புதிய மணிக்கூண்டை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாட்கள் குறைவாக இருப்பதால் பாட புத்தகங்களின் பக்கங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இதற்கென முதல்வர் ஆணையின் படி 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அளிக்கும் அறிக்கையின் படி பாட புத்தகங்களின் பக்கங்களை குறைக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதனிடையே 10ம் வகுப்பு மாணவர்களுக்கு […]
