19 வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பை 500 ரூபாய்க்கு நியாயவிலை கடைகளில் விற்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மதுரையில் பொதுமக்களுக்கு சிறப்பு தொகுப்பு விற்பனையை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைத்தார். ஊரடங்கு உத்தரவால் முடங்கியுள்ள பொதுமக்கள் நலன் கருதி 19 வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு 500 ரூபாய்க்கு நியாய விலை கடையில் விற்பனை செய்யப்படும் என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார். தமிழகம் முழுவதும் உள்ள 29 ஆயிரத்து 486 நியாயவிலை […]
