தமிழகத்தில் உணவுப் பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்காத வகையில் 65 நாட்களுக்கு உணவுப்பொருள்கள் வழங்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட 845 பகுதிகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. 3 மாதங்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி விநியோகம் செய்யபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா நெருக்கடி காலத்தில் முதல்வரின் உறுதியான நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்படவில்லை என்றும் அசாதாரண சூழலில் முதல்வர் எடுத்த அதிரடி நடவடிக்கைக அனைவராலும் […]
