Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழந்தையை கடித்து குதறிய நாய்கள்…. நிவாரண தொகை வழங்கி ஆறுதல் கூறிய அமைச்சர்….!!

நாய்கள் கடித்து குதறியதால் படுகாயமடைந்த 2 வயது குழந்தையின் பெற்றோருக்கு அமைச்சர் ஆறுதல் கூறி நிவாரண தொகையை வழங்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தில்லைநகர் விரிவாக்க பகுதியில் சபரிநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய அயனேஷ் என்ற மகன் இருக்கிறான். கடந்த மாதம் கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலியில் இருக்கும் பெற்றோர் வீட்டிற்கு தமிழரசி தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு இருக்கும் பூங்காவிற்கு சபரிநாத் தனது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஒரு சந்தோசமான செய்தி… உங்களுக்கும் ரத்து செய்யப்படும்… அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்பு…!!

அமைச்சர் செங்கோட்டையன் சுய உதவி குழு கடன் ரத்து செய்யப்படும் என கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் திருமண உதவி தொகை, ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் மின்னணு ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சியானது அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை போல், சுய உதவி குழுக்களின் கடன் ரத்து செய்யப்பட உள்ளது […]

Categories
மாநில செய்திகள்

E-PASS கிடைக்கலையா….. கலெக்டரிடம் செல்லுங்கள்….. அமைச்சர் பேட்டி….!!

இ பாஸ் குறித்த முக்கிய தகவல் ஒன்றை அமைச்சர்  தங்கமணி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அரசின் அறிவுரைப்படி பொதுமக்கள் பாதுகாப்பாக தங்களது வீடுகளில் இருந்து வரும் சூழ்நிலையில், மக்கள் பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறை அதிகாரிகள், மருத்துவ பணியாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கொரோனா” மோடியின் கணிப்பால்….. சிறப்பான இந்தியா….. அமைச்சர் புகழாரம்…!!

மோடியின் கணிப்பால் தான் தற்போது இந்தியா கொரோனாவை சிறப்பாக கையாண்டு வருவதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வர, வல்லரசு நாடுகளான அமெரிக்கா போன்றவற்றை ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு, மற்றும் உயிரிழப்பு குறைந்த விகிதத்திலையே இருக்கிறது. மேலும் முன்பை காட்டிலும் கொரோனா பரவல்  குறைந்திருப்பதாகவும், 12 […]

Categories
அரசியல்

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு  திட்டம் ஒத்திவைப்பு.!!

 தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு  என்ற திட்டம்  ஒத்திவைக்கப்படுவதாக   உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில்  வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏப்ரல் .1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்..!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு  என்ற திட்டம் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.   ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில்  வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

‘ரஜினி மலை, அஜித் தலை’ அமைச்சர் புகாழாரம்… கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்…

ரஜினிக்கு நிகாரானவர் விஜய் இல்லை அஜித் தான் என சொல்லி விஜய் ரசிகர்களை தற்போது வம்புக்கு இழுத்துள்ளார் தமிழக பால்வளத் துறை அமைச்சரும் ரஜினியின் தீவிர ரசிகருமான ராஜேந்திர பாலாஜி. துக்ளக் பத்திரிக்கை விவகாரம் முதல் குடியுரிமை சட்டம் பற்றிய ரஜினியின் கருத்து வரை அவரின் அனைத்து பேச்சிற்கும் முழு ஆதாரவை தெரிவித்து வருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில், விருது நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழக பட்ஜெட் குறித்து தனது கருத்துக்களை கூறியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“போலி பத்திரிகையாளர்களை கண்டுபிடிக்க அரசு முழு முனைப்புடன் செயல்படுகிறது” – கடம்பூர் ராஜூ.!

போலி பத்திரிக்கையாளர்களை கண்டுபிடிக்க தமிழ்நாடு அரசு முழு முனைப்புடன் செயல்பட்டுவருகிறது என செய்தி, மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பிரசித்திப் பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆண்டுதோறும் ஆயிரத்து 600 மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்கும் வகையில் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் […]

Categories
மாநில செய்திகள்

விரக்தியின் காரணமாகவே ஆளுநரிடம் திமுக மனு – அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்..!

ஆளுநரிடம் திமுக மனு கொடுத்ததற்கு விரக்தி காரணம் என அமைச்சர் கடம்பூர் ராஜு சாடியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு தனது பேத்தியின் காதணி விழாவிற்காக வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், அதை ஏற்று பொதுத்தேர்வு இல்லை என்று அறிவித்துள்ளோம். மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் அதிமுக அரசு செயல்படுத்தாது” என்றார். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

5 , 8 ஆம் வகுப்பு பொதுத்தோ்வுக்காக மாணவா்களிடம் வசூல் செய்த தொகை திரும்பி அளிக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகைதிருப்பி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் ரூ.61.16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் சங்கத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் திறந்துவைத்தார். தொடர்ந்து 36 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான கறவைமாடு கடனுதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த […]

Categories
மாநில செய்திகள்

‘நீட் தேர்வால் கஷ்டப்படுவது நாங்கள்தான்’ – அமைச்சர் செங்கோட்டையன் காட்டம்..!!

நீட் தேர்வுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டு கஷ்டப்படுவது நாங்கள்தான் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் காட்டமாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் ரூ.61.16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் சங்கத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் திறந்துவைத்தார். தொடர்ந்து 36 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான கறவைமாடு கடனுதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய அமைச்சர்..!!

தரங்கம்பாடி அருகே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ பவுன்ராஜ் வழங்கினார். நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையார் தவசுமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் பங்கேற்று 11ஆம் வகுப்பு , 12ஆம் வகுப்பு படிக்கும் 126 மாணவ-மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இவ்விழாவில் சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் ராஜாராமன், பள்ளி தலைமை ஆசிரியர், […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அமைச்சர் உரையின்போது தூங்கி வழிந்த ஊராட்சித் தலைவர்கள்..!

கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான ஒரு நாள் சிறப்பு அறிமுக பயிற்சி வகுப்பில், அமைச்சர் பேசியபோது பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் தூங்கி வழிந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான ஒருநாள் சிறப்பு அறிமுக பயிற்சி வகுப்பு தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அறிமுக வகுப்பில் தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், ஏரியூர், காரிமங்கலம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பிரதிநிகளுக்கு பயிற்சி வகுப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு!

மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்லில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலுக்குப் பிந்தையக் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தனர். இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான இலாகா தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி துணை முதலமைச்சர் அஜித் பாவாருக்கு நிதித்துறை மற்றும் திட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதலமைச்சரின் மகனான ஆதித்யா தாக்கரேவுக்கு சுற்றுச்சூழல் துறையும் சுற்றுலாத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தந்தையின் அமைச்சரவையில் இடம்பிடித்த ஆதித்யா.!!

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுடன் 36 பேர் இன்று மகாராஷ்டிரா மாநில அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாராஷ்டிராவில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அஜித் பவார் மீண்டும் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். […]

Categories
மாநில செய்திகள்

போராட்டம் வேண்டாம்… வீட்டிலிருந்தே கேட்கலாம்… அமைச்சர் செங்கோட்டையன்..!!

பிரதமரின் மோடியின் பேச்சை மாணவர்கள் வீட்டிலிருந்தே கேட்கலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஜனவரி 16ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் பிரதமர் மாணவர்களுக்கு தேர்வு குறித்து உரையாற்ற உள்ளார். பிரதமர் உரையை கேட்பதற்காக மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்ற தகவல் பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கே இப்படீன்னா… மக்களின் நிலை?.. அசிங்கப்பட்ட அமைச்சர்கள்… ஆத்திரமடைந்த ஸ்டாலின்.!!

அரசு விழாக்களில் கலந்துகொண்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், நா.கார்த்திக் ஆகியோர் தொடரந்து அதிமுகவினரால் எதிர்க்கப்பட்டதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், சர்வாதிகாரபோக்கை தொடரும் அதிமுக அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கான முதலமைச்சர் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் தமிழ்நாடு வணிகத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தன் கோரிக்கைகளை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

‘என்னது வெங்காய விலை ரூ.80ஐ தாண்டிடுச்சா…’ – இறக்குமதிக்கு ஒப்புதல் சொன்ன மத்திய அரசு.!!

ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய்க்கும் மேல் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், விலையைக் கட்டுப்படுத்த வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. வெங்காய உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த கடும் மழையால் வெங்காய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், கடந்த 16ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அனைத்து கட்சிகளும் ரெடியா… ஒத்தைக்கு ஒத்தை போட்டு பாத்திருவோம்… சவால் விடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!!

உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு, யாருக்குப் பலம் அதிகம் என்று பார்த்துவிடலாம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அனைத்து கட்சிகளுக்கும் சவால் விடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயப் பாசனத்திற்காக பிளவக்கல் பெரியாறு அணையை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ரஜினி – கமல் இணைந்தாலும் அவரது ரசிகர்கள் இணைய மாட்டார்கள். ரசிகர்கள் மத்தியில் பல பிரச்னைகள் உள்ளன. ரஜினி, கமல் ஒரு முடிவு எடுத்தால், மக்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வேட்டி, சட்டையில் நாற்று நட்ட மலேசிய அமைச்சர்!

மலேசியாவின் சிலாங்கூர் மாகாண அமைச்சர் முகமது கைருதீன் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து, விவசாயப் பணிகளை செய்து அசத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை மலேசியாவின் சிலாங்கூர் மாகாணத்தின் விளையாட்டுத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது கைருதீன் பார்வையிட்டார்.அப்போது தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை உடை அணிந்து வந்த அவர், உறி அடித்தும், மாடுகளை வைத்து ஏறு பூட்டியும் அசத்தினார். இதில் முத்தாய்ப்பாக தமிழ் மக்களுடன் இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

’மிக மிக அவசரம்’ படத்தின் நடிகையை பாராட்டிய கடம்பூர் ராஜூ..!!

’மிக மிக அவசரம்’ படத்தை பார்த்த அமைச்சர் கடம்பூர் ராஜூ படத்தில் கதாநாயகியாக நடித்தவரை வெகுவாக பாராட்டியுள்ளார். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் “மிக மிக அவசரம்” இந்தப் படம் பெண் காவலர்கள் பணியில் இருக்கும்போது ஏற்படும் சிரமங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தயாரிப்பாளரான இருந்த சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ளார். இந்நிலையில் ’மிக மிக அவசரம்’ படம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. ’மிக […]

Categories
தேசிய செய்திகள்

”சபரிமலை பெண்களின் உரிமை” தீர்ப்பை அமுல்படுத்தவது அரசின் கடமை – பினராயி விஜயன்

சபரிமலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துவது அரசின் கடமை என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளில் தென் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளில் கலந்துகொள்ளவரும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக இந்து […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு

திருவனந்தபுரத்தில் நடந்த சபரிமலை ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கலந்துகொண்டார். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளில் தென் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளில் கலந்துகொள்ளவரும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக இந்து சமய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”வாய்க்கு வந்தத பேசாதீங்க” நடவடிக்கை எடுக்கப்படும் – சீமானுக்கு எச்சரிக்கை …!!

சீமான் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது , அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்  ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சொத்தை பாதுகாக்க குடும்ப அரசியல்” ஸ்டாலின் மீது அமைச்சர் பாய்ச்சல் …!!

சொத்துக்களை பாதுகாக்கவே திமுக தலைவர் மு க ஸ்டாலின் குடும்ப அரசியல் செய்து வருவதாக அமைச்சர் ஆர் வி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.  நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தெருக்களில் வீடு வீடாக சென்று மக்களிடம் பிரச்சாரம் செய்த அமைச்சர் RB உதயகுமார் அதிமுக ஆட்சியில்தான் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட்டு தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறி உள்ளதாக தெரிவித்தார். அதேபோல் தமிழக முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

ஊருக்கு போறிங்களா…”5 இடங்களில் பேருந்து நிலையம்” தெரிஞ்சுக்கோங்க…!!

தீபாவளி முன்பதிவு அக்டோபர் 23ஆம் தேதி முதல் தொடங்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் சென்னையில் ஐந்து இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார். அதில் ஆந்திர மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. காஞ்சிபுரம்,  […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு முன்பதிவு அக்.23_ஆம் தேதி தொடக்கம்…!!

தீபாவளி அரசு பேருந்து சிறப்பு முன்பதிவு அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது அது தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு கூட்டத்தில் சிறப்பு பேருந்துகளை இயக்குவது , பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் , பேருந்து நிலையங்களில் சிறப்பு வசதிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

”ஓய்வூதியம் வாங்கியாச்சு” துள்ளி குதிக்கும் போக்குவரத்து ஊழியர்கள்…!!

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வுகால பணப் பயன்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட காவலர்கள் , தீயணைப்பு துறையினர்களுக்கான குடியிருப்புகளையும் திறந்து வைத்தார் திறந்து வைத்த தமிழக முதல்வர் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 6283 பணியாளர்களுக்கு 1093 கோடி ரூபாய்க்கான ஓய்வூதிய பலன்களை வழங்கும் அடையாளமாக 9  ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ”பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதியம்” முதல்வர் வழங்கினார்….!!

6283 அரசு பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதின் ஒரு பகுதியாக 9 பேருக்கான காசோலையை தமிழக முதல்வர் வழங்கினார் தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் போதெல்லாம் பிரதானமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம். எப்போது அரசு வழங்கும் என்று ஏங்கி , காத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய தமிழக முதல்வர் ஓய்வூதியம் வழங்கினார்.   தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”சாலை விதிமீறல் அபராதம் குறைப்பு” மத்திய அமைச்சர் அறிவிப்பு…!!

சாலை விதிமீறலை மீறி வசூல் செய்யும் தொகையை மாநில அரசு விரும்பினால் குறைந்த்துக் கொள்ளலலாம் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி  தெரிவித்துள்ளார். புதிய மோட்டார் வாகன சட்டப்படி சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ 10,000_ஆக அதிகரிப்பு, ஹெல்மெட் அணியாமல் செல்வதற்கான அபராதம் 1000_ஆம்  அதிகரிப்பு ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் ரூ 5000 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தி இருந்தது. இந்தியா முழுவதும் உயர்த்தப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

“ஆசிரியர் தகுதி தேர்வு” 1,62,323 பேரில் 482 பேர் மட்டுமே தேர்ச்சி…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளில் ஒரு சதவீதம் பேர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வின் முதல் தாள் கடந்த ஜூன் மாதம் எட்டாம் தேதி நடைபெற்றது. 1,62,323 பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக 482 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில் அதிக பட்சமாக ஒருவர் மட்டுமே 99 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொந்த மாவட்டத்திலையே அரசு வேலை… அதிமுக அமைச்சர் அறிவிப்பு..!!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்களுக்குள் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் பள்ளி கல்வித்துறை பொது நூலக இயக்கத்தின் சார்பில் புதுப்பிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நூலகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின் மழலை  மாணவர்கள் முன்பு சிறிது நேரம் உரையாற்றினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார் படுத்தும் விதமாக சிறு வயதிலேயே பல்வேறு பயிற்சிகளை அளிக்க பள்ளி […]

Categories
அரசியல்

2 வாரத்திற்குள் 10,000 விவசாயிகளுக்கு மின்னிணைப்பு… அமைச்சர் தங்கமணி தகவல்..!!

10,000 விவசாயிகளுக்கு 2 வாரத்திற்குள் மின் இணைப்பு கொடுக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்திய முதல்வர் குறைதீர்க்கும் திட்டம்  தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் அதிகாரிகளிடம் குறையாக அளிக்கும்  மனுவை நேரடியாக முதல்வரே பெற்று அதனை பரிசீலித்து உடனடியாக தீர்வு காண முடியும்.  இந்த திட்டம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தத நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக முதல்வர் மற்றொரு திட்டத்தை வெளியிட இருப்பதாக […]

Categories
அரசியல் ஈரோடு மாநில செய்திகள்

38 MP_க்கள்….38 பைசா…. “‘பிரயோஜனம் இல்லை” அமைச்சர் KC கருப்பணன்….!!

38 திமுக MP_க்கள் 38 பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் KC கருப்பணன் விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் KC கருப்பணன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில் அதிமுக ஆட்சி மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்னும் மூன்று மாதத்தில் , ரெண்டு மாதத்தில் , ஒரு மாதத்தில் ஆட்சி போய்விடுமென்று  3 ஆண்டுகளாக ஸ்டாலின் சொல்லிக்கொண்டு இருக்கின்றார். ஆட்சி போய்விடுமென்று என்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மக்களே உஷார் ”எல்லாருக்கும் 3 மாசம் கெடு” அமைச்சர் எச்சரிக்கை..!!

3 மாதத்தில் மழை நீர் சேகரிப்பை நிறுவா விட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் எஸ்.பி வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் மாநகராட்சி அலுவலகத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள். இதில் பருவமழை  எதிர்வரும் பருவமழை தண்ணீரை சேகரிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது ,  வட […]

Categories
மாநில செய்திகள்

ரூ.59.16 கோடி செலவில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடங்கள்…!!!!

ரூ.59.16 கோடி செலவில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடங்களை கட்டுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  ஊரகப் பகுதிகளில் உள்ள 300 புதிய ஊராட்சி மன்ற கட்டிடங்களை கட்டுவதற்கான அரசாணையை  தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடங்களுக்கு பதிலாக புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள்களை கட்டுவதற்கான அறிவிப்பை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தி.மு.க. முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உடலுக்கு ஸ்டாலின் மலரஞ்சலி..!!

தி.மு.க. முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உடலுக்கு ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார்.  நேற்று நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் 3 பேரும் வீட்டில் இருந்த போது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று இரவு எடுத்துச்செல்லப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு பிரேத பரிசோதனை நடைபெற ஆரம்பித்து மதியம் 1 மணிக்கு 3 பேரு உடல்களும்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நூலகமாக மாறும் 45 அரசு பள்ளிகள்…. பேரவையில் அமைச்சர் அறிவிப்பு …!!

ஒரு மாணவர்கள் கூட சேராத  45 பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாற்றப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்குப் பின்னர் பள்ளி கல்வித் துறை தொடர்பாக திமுக எம்எல்ஏ தங்கன் பொன்னரசு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ள 1248 பள்ளிகளை மூடிவிட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லாப நோக்கமின்றி மக்களுக்காக பேருந்துகள் இயக்கம்…. பேரவையில் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் பேச்சு…!!

குறைந்த மக்கள்தொகை உள்ள பகுதிகளுக்கும் எந்தவித லாப நோக்கமின்றி பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.  சட்ட பேரவை கூட்ட தொடரில் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டு முறை கட்டணம் உயர்த்தப்பட்டும் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக அவர் தெரிவித்தார். மேலும் நிர்வாகத் திறன் இருந்திருந்தால் நஷ்டத்திலிருந்து மீட்டுவிடலாம் என்றும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் M.R.விஜயபாஸ்கர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யாவின் பேச்சு அரவேக்காடு தனமாக உள்ளது…. அமைச்சர் கடம்பூர் ராஜு பரபரப்பு பேட்டி..!!

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது அரவேக்காடு தனமாக உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சனம் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் இதற்கு பாராட்டுக்களையும்,  எதிர்ப்புகளையும்  தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா மற்றும் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சூர்யாவின் பேச்சு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குடிமராமத்து திட்டம்”500 கோடி நிதியில் 1827 பணிகள்…அமைச்சர் SP வேலுமணி…!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஆச்சான் குளம் தூர்வாரும் பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஆச்சான் குளம், நீலம்பூர் முத்துகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு  நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் விதமாக இக்குளத்தை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரியை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழில் தேர்வு எழுதுவது தொடர்பாக “மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்”- அமைச்சர் வேலுமணி..!!

தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்  தபால் துறையில்  மெயில் கார்டு, தபால்காரர், அஞ்சலக உதவியாளர், சார்டிங் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு அந்தந்த மாநில மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தபால்துறை தேர்வுகளில் முதல்தாள்  இனி அனைத்து மாநிலங்களுக்கும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் என்றும், இரண்டாம் தாள் அந்தந்த மாநில மொழிகளில் இருக்கும் என்று மத்திய அரசு அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. மத்திய […]

Categories
மாநில செய்திகள்

சிறந்த நெசவாளர்களுக்கு பரிசுத் தொகை… அமைச்சர் O.S.மணியன்…!!

சிறந்த பட்டுகளை  வடிவமைக்கும் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் O.S.மணியன் தெரிவித்துள்ளார். சட்ட பேரவைக் கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.இதை தொடர்ந்து இன்று நடைபெற்ற  சட்ட பேரவைக் கூட்டத்த தொடரில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான  விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய அமைச்சர் O.S.மணியன்  புதிதாக சில  அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில்,மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் மின்காந்த அசைவுடன் கூடிய கைத்தறி இயந்திரங்கள்  5,56,000 ரூபாய் மதிப்பில் […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாநில செய்திகள்

சுற்றுலா தலமாக மாறும் பிரபல கடற்கரை…பேரவையில் அமைச்சர் பேச்சு..!!

சீர்காழி பகுதிக்கு அருகில் இருக்கக்கூடிய  கொடியம்பாளையம் கடற்கரை தீவை சுற்றுலாத் தலமாக மாற்ற தமிழக அரசு  நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். நாகை மாவட்டம் பிச்சாவரம் அருகே தீவு போன்று காட்சியளிக்கும் கொடியம்பாளையம் கடற்கரை பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க தமிழக  அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று சட்ட பேரவை கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தில்  சீர்காழி தொகுதி MLA  கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சுற்றுலா துறை  அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கொடியம்பாளையம் கடற்கரை தீவானது, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கர்நாடக அரசை காப்பாற்ற அனைத்து அமைச்சர்களும் பதவி விலகல்..!!

கர்நாகவில் காங்கிரஸ் கட்சி அமைச்சர்களை தொடர்ந்து மதசார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில்   காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமைச்சர் பதவியில்  இருந்து நீக்கப்பட்ட ,  காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின்  அதிருப்தி எம்எல்.ஏக்கள் 12 பேர்  நேற்று திடீரென  பதவியை ராஜினாமா செய்தனர்.இதனால் ஆட்சி கவிழக்கூடிய அபாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக  குமாரசாமி அரசிற்கு  நெருக்கடி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“துறைவாரியான வளர்ச்சி அறிக்கையாக இல்லை” ஆய்வறிக்கை குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்..!!

மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படட ஆய்வறிக்கை துறைவாரியான வளர்ச்சி குறித்த அறிக்கையாக அமையவில்லை என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இன்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது ஆய்வறிக்கையில் ,  2019-20 நிதியாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவீதமாகவும் , கடந்த நிதி ஆண்டில் பற்றாக்குறை 5.8 சதவீதமாகவும் இருந்தது என்றும் கூறினார். இந்நிலையில்  இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் […]

Categories
மாநில செய்திகள்

“அளவாக குடித்தால் பிரச்சனை இல்லை” பேரவையில் தங்கமணி பேச்சு….!!

மதுபானம் அருந்துபவர்கள் அளவாக குடித்தால் எந்த பிரச்சினையும் இல்லை என்று பேரவையில் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. துறைசார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இன்று பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சி MLA பிரின்ஸ் கூறுகையில் ,  மதுபானங்களின் தரம் குறைவாக உள்ளதால் உயிரிழப்பு ஏற்படுவதாக குற்றம்சாட்டினார்.இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி , மதுபானம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழகத்தில் பூரண மதுவிலக்கு” பேரவையில் அமைச்சர் தங்கமணி..!!

தமிழகத்தில் 6,132 ஆக இருந்த மதுபான கடைகளின் எண்ணிக்கை 5,152 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சட்ட பேரவையில்  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதன் காரணமாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் சட்ட சபை ஒத்திவைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து  ஜூலை 28ம் தேதி மீண்டும் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று […]

Categories
அரசியல்

ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர் தங்கமணி மரியாதை..!!

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று  அமைச்சர் தங்கமணி மரியாதை செலுத்தினார். கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதன் காரணமாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் சட்ட சபை ஒத்திவைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து  ஜூலை 28ம் தேதி மீண்டும் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்பின் நடைபெற்ற அனைத்து சட்டசபை கூட்டத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாடு.!ஒரே ரேஷன் கார்டு.!திட்டம் வரும் முன்னே குறை கூறலாமா.??அமைச்சர் பேட்டி..!!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமுலுக்கு வரும் முன்பே குறை கூற கூடாது என்று அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில்  வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இதன் மூலம் இந்திய […]

Categories

Tech |