வங்கக்கடலில் சூறை காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் திடீரென கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் பண்ருட்டி, விருத்தாசலம் உள்பட 5 மாவட்டங்களில் தற்போது பலத்த கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை இரவு ஆரமித்து காலை நேரம் வரை நீட்டித்து இருக்கிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றுள்ளது. இதனையடுத்து தொடர் கனமழையால் விவசாயிகள் தங்கள் விவசாய […]
