மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார்பேட்டை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு மீனவர். இந்நிலையில் இவர் கடலில் மீன்பிடித்து விட்டு கடற்கரைக்கு திரும்பியுள்ளார். அப்போது பலத்த மழை பெய்த நிலையில் வலையிலிருந்த மீன்களை பாலகிருஷ்ணன் மற்றும் அவருடன் இருந்த சக மீனவர்கள் எடுத்துக் கொண்டு இருந்துள்ளனர். இதனையடுத்து திடீரென பாலகிருஷ்ணன் உள்பட 4 பேரின் மீது மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே […]
