அமெரிக்காவின் மில்வாக்கி நகரில் உள்ள மதுபான ஆலையில் புகுந்து ஒருவன் சரமாரியாக சுட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவம் அடிக்கடி நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை. அங்கு அவ்வப்போது துப்பாக்கியால் உயிர்பலி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், அந்நாட்டின் மில்வாக்கி நகரில் இருக்கும் மதுபான ஆலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர்உயிரிழந்தனர். […]
