Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாளை முதல்…. குடிக்க மட்டும் தான் தண்ணீர்…. விவசாயத்திற்கு அல்ல…. மேட்டூர் நீர் திறப்பு நிறுத்த வாய்ப்பு…!!

டெல்டா மாவட்டங்களில் பாசனத் தேவை குறைந்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நாளை முதல் நிறுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை முற்போக்கு சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு போதிய நீர் இல்லாத காரணத்தினால் ஆகஸ்ட் 13-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட போதிலும் சம்பா தாளடி சாகுபடியில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : நிரம்பிடுச்சு …. 12 மாவட்டம் உஷார் …. மேட்டூர் அணை நிரம்பியது …!!

தொடர் மழையால் இந்தாண்டில் 2 மாதங்களில் 3வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது. கடந்த 17_ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. அதே போல காவேரி நீர் பிடிப்பு பகுதியிலும் மழை வெளுத்து வருகின்றது. தொடர்ந்து கொட்டிய கனமழையால் மளமளவென மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்தது. இதை தொடர்ந்து இந்த ஆண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 86 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 137 நாட்கள்…. ”முதல்வர் உத்தரவு” விவசாயிகள் மகிழ்ச்சி…!!

மேட்டூர் அணையில் இருந்து 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுமென்று தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை முதல் 137 நாட்களுக்கு  மேட்டூர் அணையில் இருந்து புள்ளம்பாடி , புதிய கட்டளை மேட்டு கால்வாய் ஆகிய இரண்டு கால்வாய்களில் வழியாக விவசாய பாசனத்திற்காக நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் திறப்புப்பால் திருச்சி , தஞ்சை , அரியலூர் மாவட்டங்களில் 42, 736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

மழை விட்டதும் அணையை மூடிய கர்நாடகா… மேட்டூரில் 20,000 கனஅடியாக சரிந்த நீர்மட்டம்..!!

ஒகேனக்கல் மற்றும் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு 20,000 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு இடங்களில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர்வரத்து அதிகரித்து. தற்போது மழையின் அளவு குறைந்து விட்டதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து நீர்திறப்பு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. நீர்வரத்து குறைந்த போதிலும் தொடர்ந்து 14-வது நாளாக ஒகேனக்கல் அருவியில் […]

Categories
கரூர் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”கதவணைக்கு வந்தது மேட்டூர் அணை நீர்” விவசாயிகள் மகிழ்ச்சி ….!!

மேட்டூர் அணையில் நீர் திறந்து விடப்பட்ட நிலையில் மாயனூர் கதவணைக்கு 10,500 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்ததுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கொட்டி வரும் கனமழையால் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஆதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்தது. இதையடுத்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் பாசனத்திற்காக முதல்வர் பழனிசாமி தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரானது, கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூர் கதவணைக்கு 10,500 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது. மாயானூர் கதவணைக்கு […]

Categories
சேலம் மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது …!!

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து  2 லட்சம் கன அடியில் இருந்து  தற்போது 1.50 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.மேலும் அணையின் நீர் மட்டம் 100-யை தாண்டிய நிலையில் பாசனத்திற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையை திறந்து விட்டார். தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 லட்சம் கன அடியாக […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணையை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் ….!!

விவசாயிகளின் பாசனத்திற்காக மேட்டூர் அணை நீரை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். கேரளா_வின் வயநாடு  ,கர்நாடகா_வின் குடகு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன  மழையால் மைசூரு கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணை நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பி வருகின்றது. இதனால் தமிழகத்திற்கும் காவேரி ஆற்றில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு தொடர்ந்து பெருக்கெடுத்து வரும் நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.4 நாட்களில் 40 அடி உயர்ந்தது  […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று மேட்டூர் அணையை திறக்கின்றார் முதல்வர் ….!!

இன்று காலை 8.30 மணிக்கு தமிழக முதல்வர் மேட்டூர் அணையை திறந்து வைக்கின்றார். கேரளா_வின் வயநாடு  ,கர்நாடகா_வின் குடகு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன  மழையால் மைசூரு கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணை நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பி வருகின்றது. இதனால் தமிழகத்திற்கும் காவேரி ஆற்றில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு தொடர்ந்து பெருக்கெடுத்து வரும் நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.4 நாட்களில் 40 அடி உயர்ந்தது  […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

65_ஆவது முறையாக ”செஞ்சுரி அடித்தது” மேட்டூர் அணை…..!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  அதிகரிப்பால் அணையில் நீர் மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. கேரளா_வின் வயநாடு  ,கர்நாடகா_வின் குடகு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன  மழையால் மைசூரு கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணை நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பி வருகின்றது. இதனால் தமிழகத்திற்கும் காவேரி ஆற்றில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தொடர்ந்து பெருக்கெடுத்து வரும் நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.4 நாட்களில் 40 அடி […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியை தாண்டியது…!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  அதிகரிப்பால் அணையில் நீர் மட்டம் 92 அடியை தாண்டியுள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக  அதிகரித்துள்ளது. இன்று காலையில் 2.25 லட்சம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் அதன் அளவு அதிகரித்து 2.35 லட்சமாக அதிகரித்தது. தொடர்ந்து நீரின் அளவு அதிகரித்ததால் தற்போது மேட்டூர் […]

Categories
தஞ்சாவூர் நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை மேட்டூர் அணை நீர் திறப்பு…. கடைமடை வரை செல்லுமா நீர்..?

நாளை மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடும் நீர் கடை மடை வரை செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடுவார்கள்.இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் தண்ணீர் இன்றி பஞ்சம் நிலவியது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் அதிகளவு மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் நீர் வேகமாக நிரம்பி வருகின்றது. இதனை நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு… 2,35,000 கன அடியாக உயர்ந்துள்ளது…!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து காலை 1.65 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 2.35 லட்சமாக அதிகரித்துள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக  அதிகரித்துள்ளது. இன்று காலையில் 2.25 லட்சம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் அதன் அளவு அதிகரித்து 2.30 லட்சமாக அதிகரித்தது. தொடர்ந்து நீரின் அளவு அதிகரித்ததால் தற்போது […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”90 அடியை தொட்டது மேட்டூர் அணை நீர் மட்டம்” நாளை நீர் திறப்பு …!!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது 90 அடியை தொட்டுள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக  அதிகரித்துள்ளது. இன்று காலையில் 2.25 லட்சம் கன அடி வந்த நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன  அடியாக உயர்ந்துள்ளது. […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

90 அடியை நெருங்கும் மேட்டூர் அணை நீர் மட்டம்……!!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது 90 அடியை நெருங்கியுள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக  அதிகரித்துள்ளது. இன்று காலையில் 2.25 லட்சம் கன அடி வந்த நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன  அடியாக உயர்ந்துள்ளது. […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு… 2,10,000 கன அடியாக உயர்ந்துள்ளது…!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து காலை 1.65 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 2.10 லட்சமாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது.காலையில் 1.65 லட்சம் கன அடி வந்த நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன  அடியாக உயர்ந்துள்ளது.நீர் மட்டம் காலை 67 அடியாக இருந்த சூழலில் 18 அடி அதிகரித்து தற்போது 85 அடியை தாண்டிள்ளது.இதனால் ஒரே நாளில் 18 அடி உயர்ந்துள்ளது.நாளை மாலைக்குள் 100 அடியை […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளைக்குள் 100 அடியை எட்டுகிறதா மேட்டூர் அணை..?

கொட்டும் கனமழையால் மேட்டூர் அணை நீர்வரத்து நாளைக்குள் 100 அடியை எட்டி விடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா கர்நாடகாவில் மழை கொட்டி வருகின்றது. இதோடு சேர்த்து தமிழக மேற்குத்தொடர்ச்சி மலைக்கு பகுதியிலும் மழை கொட்டித்து தீர்த்து வருவதால் தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள் விரைவாக நிரம்பி வருகின்றனது. கொட்டி வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82.62 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து – 1.65 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

”மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு” நீர் மட்டம் 46.49 அடியாக உயர்வு …!!

கர்நாடக அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள நீரின் அளவு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கர்நாடகாவின்காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் பருவமழையால் K.R.S  மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8, 400 கன அடியிலிருந்து 8,900 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் நீரின் வரத்து அதிகரித்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 46.49 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 15.6 7 டிஎம்சியாக இருப்பு உள்ள நிலையில் வினாடிக்கு […]

Categories

Tech |