பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் மெட்ரோ ரயில்களில் பொம்மலாட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இதற்காக மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை நடத்தி மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை பயணிகளுக்கு தெரிவிக்கின்றனர். இதனையடுத்து வருகிற 22-ஆம் தேதி அகரம் கலைக்குழுவுடன் மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து […]
