மெரினாவில் கடை வைத்துள்ளவர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்தும், கோடிக்கணக்கான செலவில் பல நலத்திட்டங்கள் செய்யவும் சென்னை நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் வினித் சுரேஷ் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சென்னை மெரினா கடற்கரையில் தற்போது வரை 1962 கடைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு […]
