Categories
பல்சுவை

காந்தி நினைவு தினம்…. மலர் தூவி மரியாதை செய்த அரசு….!!

தமிழக அரசின் சார்பில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74 வது நினைவு தினமான இன்று காந்தியின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினமான இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. காந்தியடிகளின் நினைவு நாளான இன்று தமிழக அரசின் சார்பில் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் அமைந்திருக்கும் மகாத்மா காந்தியின் சிலைக்கு கீழ் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கண்டிப்பா இப்படித்தான் வரணும்… இல்லைனா 2௦௦ ரூபாய் அபராதம்… சென்னையில் தீவிர பாதுகாப்பு…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெரினா கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வந்தால் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மெரினா கடற்கரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பொதுமக்கள் கூடி கடற்கரையில் பொழுதைக் கழிப்பர். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், மற்றும் வருகின்ற 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல தடை […]

Categories

Tech |