சாலை அமைப்பதற்காக கடை, வீடுகளை கையகப்படுத்தியதற்கு கூடுதலாக நிவாரணம் கேட்டு வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் இடையே இருக்கும் தேசிய சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு கடந்த 2012-ஆம் வருடம் மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இந்நிலையில் 4 வழிச்சாலை கடலூர் மாவட்டத்தில் இருக்கும் பெரியாம்பட்டி உள்பட 61 கிராமங்கள் வழியாக அமைய இருக்கிறது. அதனால் 4 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் மாவட்ட வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். […]
