Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா பீதி.. ஏரியில் உயிருடன் வீசப்பட்ட பிராய்லர் கோழிகள்… கூட்டம் கூட்டமாக வந்து பிடித்து சென்ற மக்கள்!

திருப்பத்தூரில் கொரோனா பீதியால் பிராய்லர் கோழிகளை வியாபாரிகள் உயிருடன் ஏரியில் தூக்கி வீசி சென்றதால் பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு பிடித்து சென்றனர். சமீப நாட்களாக கொரேனா பீதி மக்களிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பிராய்லர் கறிக்கோழி சாப்பிட்டால் கொரோனா பரவும் என்று தீயாக வதந்தி பரவி வருகின்றது. இதனால் பிராய்லர் கோழி விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் காரணமாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் என்னசெய்வதென்று தெரியாமல் தலையில் கை வைத்து விட்டனர். பிராய்லர் கோழியால் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் நடிகர் விஜய்சேதுபதி அலுவலகம் முற்றுகை ….!!!

சென்னையில் உள்ள நடிகர் விஜய்சேதுபதி அலுவலகத்தை வணிகர்கள் முற்றுகை இட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீப காலமாக பிரபலமான நடிகர்கள் ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடித்து வருகிறார்கள். அதை பிரபலப்படுத்தும் வகையில் விளம்பரம் செய்கின்றார்கள். ஒரு மாதத்திற்கு முன்னதாக மண்டி என்ற ஆன்லைன் செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மண்டி என்ற செயலியை பிரபலப்படுத்த நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த மண்டி என்ற செயலியானது  வணிகர்கள் மற்றும் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக வணிகர்கள் குற்றம் சாட்டிவந்தனர். இதையடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

”வேலூரை போல எங்களையும் பிரியுங்க” மாவட்டமாக பிரிக்க கோரி பேரணி…!!

சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று மாபெரும் பேரணி நடைபெற்றது. திருநெல்வேலி  மாவட்டத்தில் இருந்து தென்காசியை தனியாகப் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சங்கரன்கோவிலையும் தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம்ம அமைக்கவேண்டுமென்று வியாபாரிகள் மாபெரும் பேரணி நடத்தி வருகின்றனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் கடைகள் ,  சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் என அனைத்து கடைகளையும் மூடி 10,000த்திற்கும் அதிகமான மக்கள் பேரணியாக சென்று வட்டாட்சியரிடம் மனு கொடுக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறும் போது சங்கரன்கோவில் […]

Categories

Tech |