ஏ.டி.எம். கண்ணாடியை உடைத்த மனநலம் பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் நள்ளிரவு ஒரு மணி அளவில் அண்ணா சாலையில் உள்ள எஸ் வங்கியின் ஏ.டி.எம். வாயில் கண்ணாடியை கல்லெறிந்து உடைத்துள்ளார். அதனைப் பார்த்த ஏ.டி.எம். இரவுப்பணி காவலாளி அவரைப் பிடித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள கிரீம்ஸ் சாலை நடைமேடையில் வசிப்பவர் என்றும் அவரது பெயர் […]
