கால் கழுவ சென்ற பூ வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபு குளத்தில் கால் கழுவ சென்ற போது நிலைதடுமாறி குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரபுவின் உடலை மீட்டு பிரேத […]
