Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கால் கழுவ சென்ற வியாபாரி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கால் கழுவ சென்ற பூ வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபு குளத்தில் கால் கழுவ சென்ற போது நிலைதடுமாறி குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரபுவின் உடலை மீட்டு பிரேத […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யாரா இருக்கும்…. தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

ரயிலில் அடிபட்டு 40 வயதுடைய ஆண் ஒருவர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பச்சகுப்பம் மேல்பட்டி ரயில் நிலையத்தின் தண்டவாளத்தின் இடையே 40 வயதுடைய ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து இறந்தவர் மாநிறம் உடையவர். நீல நிற […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சற்றும் எதிர்பாராத தருணம்…. நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்…. விபத்தில் பறிபோன உயிர்கள்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையலராக அரசு ஆதிதிராவிடர் விடுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமு தனது மோட்டார் சைக்கிளில் மானாமதுரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு புறப்பட்டுள்ளார். இவரது மோட்டார் சைக்கிள் அரியநேந்திரன் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. நடந்த கோர சம்பவம்…. தென்காசியில் பரபரப்பு…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் சிவகுமார் என்ற தமிழர் விடுதலைக் களம் என்ற அரசியல் கட்சியின் மாவட்ட நிர்வாகி வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளை கால் பகுதியில் வசித்து வரும் ஹரிஹரசுதன் என்ற நண்பர் இருக்கின்றார். இவர் அக்கட்சியின் ஒன்றிய இளைஞரணி செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் பங்கேற்று விட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. வாலிபர்களுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த காரானது கவிழ்ந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். அதே பகுதியில் சந்துரு என்ற கல்லூரி படிக்கும் மாணவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபுவுக்கு சொந்தமான காரில் இவர்கள் இருவரும் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை பிரபு ஓட்டி சென்றுள்ளார். அப்போது காரானது பரமத்திவேலூர் பி.எஸ்.என்.எல் […]

Categories

Tech |