விவசாய கிணற்றில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாக்கனூர் பகுதியில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் விவசாய கிணறு அருகில் சக்கரவர்த்தி நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இதனை அறியாமல் அவரின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் […]
