பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தளவாய் பட்டினம் பகுதியில் சேக் தாவூத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சையது பாஷா என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஆட்டோ டிரைவரான அப்பாஸ் அலி என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் சையது பாஷாவிற்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டதால் சையது […]
