ரயில் நிலையத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை உதவி கோட்ட மேலாளர் சுப்பிரமணியன் ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை தரம் உயர்த்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த ரயில் நிலையத்தில் கன்டெய்னர் தொழில் மையம் அமைக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் அமைக்கப்பட்டிருக்கும் கன்டெய்னர் ஏற்றுமதி முனையம் உள்ளிட்ட பணிகளை […]
