கோவையில் மருந்து கடைகளை திறக்க வேண்டுமென்றால் போலீசார் கெடுபிடி செய்யக்கூடாது என கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய முழு ஊரடங்கு வருகின்ற 29ம் தேதி இரவு 9 மணிக்கு முடிவடையும். இந்த முழு ஊரடங்கில் மருந்துக் கடைகளைத் தவிர வேறு எந்த கடைகளும் திறந்து வைக்கக்கூடாது. மருந்து கடைக்கு விலக்கு அளிக்கப்பட்ட போதிலும், […]
