மாற்றுத் திறனாளி மகனை பராமரிக்க முடியாததால் கழுத்தை அறுத்து கொடூரமாக தந்தை கொலை செய்த சம்பவம் திருச்சி மாவட்டம் தாபேட்டை அருகே வசித்து வருபவர் தங்கவேல். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வராணி. இத்தம்பதிக்கு கோபி என்ற ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு கல்லூரி படிக்கும்போது கோபிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாய் பேசமுடியாமல், நடக்க முடியாமல் மாற்றுத்திறனாளியாக வீட்டிலேயே இருந்துள்ளார். கடந்த சில தினங்களாக […]
