ராமநாதபுரம் மாவட்டத்தில் மருந்து கடையில் திருடிய வாலிபனை போலீசார் கைது செய்தனர் பாண்டியம்மாள் என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வசந்த நகர் பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். கடைக்கு வெளியே ஒருவரை பார்ப்பதற்காக கல்லாவை பூட்டி விட்டு கடையிலிருந்து சென்றிருக்கிறார். இவர் வெளியில் செல்வதை அருகில் இருந்து நோட்டமிட்ட 2 வாலிபர்கள் கடைக்குள் சென்று கல்லாவை திறந்து அதில் இருக்கும் 1100 ரூ பணத்தை எடுத்து கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். பாண்டியம்மாள் கடையிலிருந்து வெளியே வருபவர்களை […]
