கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மினி மருத்துவமனையை சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வர, குணமடைவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பின் திடீரென மாயமாவது, அதேபோல் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இடமில்லை என்பதால் வீட்டில் வசதி இருக்கும் பட்சத்தில் அவர்கள் […]
