Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவ்ளோ விலைக்கு வாங்கனுமா….? நிறைமாத கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ராயர் அக்ரஹாரம் பகுதியில் சிலம்பரசன் என்ற லாரி ஓட்டுனர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் மகள் இருக்கிறார். தற்போது சூர்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் 16 ஆயிரம் ரூபாய்க்கு புதிய செல்போன் வாங்கிய சிலம்பரசனை சூர்யா கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் சூர்யா கோபத்தில் தனது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு ஓடிய பெண்.. மீட்க 5 லட்சம்… வாழிபர்கள் கைது

வீட்டைவிட்டு சென்ற மகளை மீது தருவதாக கூறி 5  லட்சம் மோசடி மயிலாடுதுறை இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் ஷீலா. இவரது மகள் சுவாதி கடந்த 5 ஆம் தேதி மோகன் பாண்டியன் என்ற இளைஞனுடன் வீட்டை விட்டு ஓடி சென்றுவிட்டார். இந்நிலையில் அவரை மீட்டுத் தருவதாக கூறி மகிழ்மாறன் மற்றும் சுமேஸ்வரன் 5 லட்சம் கேட்டுள்ளனர். மகளை மீட்டுத் தருவதாக கூறியதால் 5 லட்சம் கொடுத்துள்ளார் ஷீலா. ஆனால் அவர்கள் இதுவரை மகளை மீட்டு கொடுக்கவில்லை […]

Categories

Tech |