தேர்தல் என்ற ஜனநாயக முறையை ஒழிப்பதற்கான முயற்சியில் பாஜக ஈடுபடுவதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.. இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது , ஒரே நேரங்களில் மத்தியிலும் மாநிலத்திலும் தேர்தல் நடத்துவது என்பது ஜனநாயக்கத்திற்கு புறம்பானது . இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் பிடியில் இருக்கிறதுஎன்றும் . பாஜகவின் சொற்களுக்கு […]
